அந்த அரசியல்வாதி உல்லாசம் அனுபவித்து ஏமாற்றி விட்டார்.. அதிரவைக்கும் நடிகை ஆண்ட்ரியா வாக்குமூலம்..!

 

அந்த அரசியல்வாதி  உல்லாசம் அனுபவித்து ஏமாற்றி விட்டார்.. அதிரவைக்கும் நடிகை ஆண்ட்ரியா வாக்குமூலம்..!

நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா ஒரு அரசியல்வாதியை பற்றி வெளியிட்ட தகவல் தற்போது சினிமா வட்டாரங்களை மட்டுமல்லாமல் அரசியல் வட்டாரத்தையும் அதிர வைத்துள்ளது.

நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா ஒரு அரசியல்வாதியை பற்றி வெளியிட்ட தகவல் தற்போது சினிமா வட்டாரங்களை மட்டுமல்லாமல் அரசியல் வட்டாரத்தையும் அதிர வைத்துள்ளது. 

கடந்த ஆகஸ்ட் மாதம் நடிகை ஆண்ட்ரியா தனியார் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கவிதைகளை இசைத்து பாடினார். அப்போது  காதல் தோல்வி பாடல்கள், ஆண்களால் கைவிடப்பட்ட பெண்ணின் மனதின் வேதனைகளை வெளிப்படுத்தும் பாடல்களை மட்டுமே பாடினார்.

andrea
 
இதனால் சந்தேகம் அடைந்த ரசிகர்கள் ஏன் சோகப்பாடல்களை பாடுகிறீர்கள்? என்ன ஆனது என கேள்வி எழுப்ப ஆண்ட்ரியா சொல்லிய தகவல் புயலை கிளப்பியது.  ’நான் திருமணமான தற்போது அரசியலில் இருக்கும் நபருடன் தவறான உறவில் இருந்தேன். அவர் என்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்பப் படுத்தினார். அவரால் தான் சில மாதங்கள் மனதை சரி செய்ய ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டேன்’’ எனத் தெரிவித்து இருந்தார். 

andrea

மேலும் அந்த நபர் யார் என்று ரசிகர்கள் தொடர்ந்து கேட்க அதுகுறித்த முழுமையான தகவலை தான் “broken wings” புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பதாகவும், தங்களுக்குள் நடந்த அனைத்தும் தகவல்களும் அதில் இடம்பெறும் என்று குறிப்பிட்டிருந்தார்.

andrea

இந்நிலையில் தற்போது ஆண்ட்ரியா தனது ‘broken wings’ புத்தகத்தை வருகிற 17 அன்று தன்னுடைய சமூக வலைத்தளம் பக்கத்தில் மீண்டும் வெளியிட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதுவும் அந்த நபரின் பெயரை குறிப்பிட்டுள்ளாராம். 

எது எப்படியோ நிச்சயம் ஆண்ட்ரியா வெளியிடும் தகவல் முக்கிய புள்ளி யாரோ ஒருவரை நிச்சயம் பதம் பார்க்க போகிறது.

குறிப்பு :  கமல்ஹாசனுடன் இருக்கும் ஆண்ட்ரியாவுக்கும் இந்தக்கட்டுரைக்கும் சம்பந்தமில்லை..