‘அது’க்கு நச்சரித்த வாலிபர், எதுக்குன்னு எச்சரித்த பெண் -தாக்கிய வாலிபரை தூக்கிய போலீஸ் …

 

‘அது’க்கு நச்சரித்த வாலிபர், எதுக்குன்னு எச்சரித்த பெண் -தாக்கிய வாலிபரை தூக்கிய போலீஸ் …

பெங்களூருக்கருகில் பனஷங்கரி பகுதியில் 39 வயதான ஒரு பெண் நான்ஸ்டிக் குக்கர் தயாரிக்கும் தொழில் செய்துவந்தார் .அவரை அந்த பகுதியை சேர்ந்த ப்ரித்வி என்ற வாலிபர் திங்கள்கிழமை இரவு ,நன்றாக குடித்துவிட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் .இவர் ஏற்கனவே அந்த பகுதியில் பல பெண்களிடம் இவ்வாறு நடந்துள்ளதாகவும் ,சம்பவத்தன்று அந்த பெண்ணிடம் தவறாக முயற்சித்ததால் அவர் கூக்குரலிட்டு அக்கம்பக்கத்தினரை அழைத்தார் .

சுயதொழில் செய்துவரும் ஒரு பெண்ணை பலமுறை பாலியலுக்கு அழைத்து துன்புறுத்திய வாலிபரை போலீசில் புகார் தந்து சிறையிலடடைக்கப்பட்டார் .

பெங்களூருக்கருகில் பனஷங்கரி பகுதியில் 39 வயதான ஒரு பெண் நான்ஸ்டிக் குக்கர் தயாரிக்கும் தொழில் செய்துவந்தார் .அவரை அந்த பகுதியை சேர்ந்த ப்ரித்வி என்ற வாலிபர் திங்கள்கிழமை இரவு ,நன்றாக குடித்துவிட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் .இவர் ஏற்கனவே அந்த பகுதியில் பல பெண்களிடம் இவ்வாறு நடந்துள்ளதாகவும் ,சம்பவத்தன்று அந்த பெண்ணிடம் தவறாக முயற்சித்ததால் அவர் கூக்குரலிட்டு அக்கம்பக்கத்தினரை அழைத்தார் .
சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கமபக்கத்தினர் அவரைப்பிடித்து போலீசில் ஒப்படைத்தனர் .குற்றவாளி ப்ரித்வி மீது ஏற்கனவே இதுபோல பல புகார்கள் உள்ளதாகவும் ,பல பெண்களிடம் இவ்வாறு குடித்துவிட்டு கலாட்டா செய்துள்ளதாகவும்,அந்த பெண்ணின் மக்களிடம் கூட இதுபோல முன்பு கலாட்டா செய்துள்ளதாகவும்  அந்த பகுதி மக்கள் கூறினர் .அதனால் அந்த வாலிபர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் .அவரை கைது செய்தனர் .