அண்ணா பிறந்தநாளன்று 130 பேருக்கு தங்கப் பதக்கம்: முதல்வர்.

 

அண்ணா பிறந்தநாளன்று 130 பேருக்கு தங்கப் பதக்கம்: முதல்வர்.

காவல் துறை, தமிழக சீருடை மற்றும் சிறைத்துறை உள்ளிட்ட 130 பேருக்கு தங்கப் பதக்கம் வழங்கப் போவதாக முதல்வர் அறிவித்துள்ளார். 

காவல் துறை, தமிழக சீருடை மற்றும் சிறைத்துறை உள்ளிட்ட 130 பேருக்கு தங்கப் பதக்கம் வழங்கப் போவதாக முதல்வர் அறிவித்துள்ளார். 

நாளை, அண்ணா பிறந்தநாநாளையொட்டி  தமிழக சீருடை, காவல்துறை பணியாளர்கள், சிறைத்துறை பணியாளர்கள் மற்றும் தீயணைப்புத் துறை  உள்ளிட்ட 130 பேருக்கு தங்கப் பதக்கம் வழங்கப் போவதாக முதல்வர் அறிவித்துள்ளார். காவல்துறையில் எஸ்.பி., முதல் நிலை காவலர்கள் 100 பேருக்கும், 10 தீயணைப்புத்துறை பணியாளர்களுக்கும், 10 சிறைத்துறை பணியாளர்களுக்கும் தங்கப் பதக்கம் வழங்க போவதாக தெரிவித்தார். 

மணற்கொள்ளையர்களை பிடிக்க முற்பட்ட போது உயிரிழந்த முதல் நிலை காவலாளர் எஸ்.ஜெகதீஷ் அவர்களுக்கும், அவரின் வீரதீர செயலை பாராட்டி தங்க பதக்கம் வழங்கவிருக்கிறார் முதல்வர். மேலும், ஜெகதீஷின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் ருபாய் வெகுமதியாக வழங்கப் படும் என்றும் தெரிவித்தார்.