“அட்லீ”க்கு தெரிஞ்சா அப்படியே ஆட்டைய போடுவார் ..கல்லூரி மாணவியின் கற்பனையில் ஒரு கடத்தல் கதை …

 

“அட்லீ”க்கு தெரிஞ்சா அப்படியே ஆட்டைய போடுவார் ..கல்லூரி மாணவியின் கற்பனையில் ஒரு கடத்தல் கதை …

நாக்பூரில்  BA இரண்டாம் ஆண்டில் படிக்கும் மாணவி தினமும் கல்லூரிக்கு போய்விட்டு அவரோட Boyfriend டோடு ஊர் சுற்றுவது வழக்கம். இப்படி ஒரு நாள் அவரோடு சுற்றிவிட்டு ரொம்ப late டாக வீட்டுக்கு வந்திருக்கிறார். கோபமுற்ற பெற்றோர் அவரை கண்டித்திருக்கின்றனர். இதனால் அப்பெண் உடனே தன்னை நான்கு ரௌடிகள் ஒரு ஒதுக்குப்புறமான இடத்திற்கு கடத்தி சென்று விட்டதாகவும், அவர்களிடமிருந்து தான் தப்பி வந்ததாக ஒரு கற்பனை கதையை கூறி சமாளித்தார்.

நாக்பூரில் 21 வயது கல்லூரி மாணவி தான் Boyfriend டோடு சுற்றியதை மறைக்க பெற்றோர்களிடமும் போலிஸாரிடமும் கூறிய அற்புதமான அவரது  கற்பனையில் கூறிய கடத்தல் கதையை கேட்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர் .

நாக்பூரில்  BA இரண்டாம் ஆண்டில் படிக்கும் மாணவி தினமும் கல்லூரிக்கு போய்விட்டு அவரோட Boyfriend டோடு ஊர் சுற்றுவது வழக்கம். இப்படி ஒரு நாள் அவரோடு சுற்றிவிட்டு ரொம்ப late டாக வீட்டுக்கு வந்திருக்கிறார். கோபமுற்ற பெற்றோர் அவரை கண்டித்திருக்கின்றனர். இதனால் அப்பெண் உடனே தன்னை நான்கு ரௌடிகள் ஒரு ஒதுக்குப்புறமான இடத்திற்கு கடத்தி சென்று விட்டதாகவும், அவர்களிடமிருந்து தான் தப்பி வந்ததாக ஒரு கற்பனை கதையை கூறி சமாளித்தார்.

இதை உண்மையென நம்பிய பெற்றோர் உடனே அந்த கல்லூரிப்பெண்ணை திங்கள்கிழமை இரவு 8 மணிக்கு அழைத்துக்கொண்டு காவல் நிலையத்தில் புகார் தந்தனர்,போலீசாரும் இதை உண்மையென நம்பி அப்பெண் கூறிய இடத்திற்கு சென்று விசாரித்தனர். அப்போது அப்பெண் கூறிய கருத்துக்கள் முன்னுக்குப்பின் முரணாக இருந்ததை கண்டு அங்குள்ள CCTV காமெராவில் இருக்கும் காட்சியை பார்த்தனர். அதில் அப்பெண் வாகி என்ற பையனோடு பைக்கில் ஏறிச்செல்லும் காட்சியை கண்டு அதிர்ச்சியுற்று அப்பெண்ணை விசாரித்தபோது தான் தன் பெற்றோருக்கு பயந்து இப்படி கடத்தல் கற்பனை கதையை ஜோடித்ததாக கூறினார் அந்த மாணவி .பிறகு போலீசார் அப்பெண்ணை எச்சரித்து வழக்கேதும் பதியாமல் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர் .

nagpur-police