அடுத்த 48 மணி நேரத்துக்கு தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு 

 

அடுத்த 48 மணி நேரத்துக்கு தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு 

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது..சென்ற ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு மழை பொழிவு அதிகமாக இருக்கும் என இந்தியா வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது..இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து வருகிறது.

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது..சென்ற ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு மழை பொழிவு அதிகமாக இருக்கும் என இந்தியா வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது..இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து வருகிறது.

train

இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய வானிலை மைய இயக்குனர் புவியரசன்: தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும்.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று கூறிஉள்ளார்..குமரி கடல் பகுதியில் வளி மண்டலா மேலடுக்கு சுழற்சி நிலவுதல் சூறைக் காற்று வீசக் கூடும் 

puviarasan

எனவே கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு அதிகம் எனவே குமரி கடல் பகுதி மீனவர்கள் அடுத்த 2 நாட்களுக்கு கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என  எச்சரிக்கை விடுத்துள்ளது.சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டமாக காணப்படும் எனவும் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் எனவும் கூறினார்