அசுர வேகம் காட்டும் கொரோனா: இதுவரை 2 லட்சத்து 89ஆயிரத்து 932பேர் பலி!

 

அசுர வேகம் காட்டும் கொரோனா: இதுவரை 2 லட்சத்து 89ஆயிரத்து 932பேர் பலி!

இந்த ஆபத்தான நோய்  தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.  

கொரோனா வைரஸ் தற்போது  200ற்கும் மேற்பட்ட  நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய்  தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.  

 

இதுவரை உலகம் முழுவதும் 42 லட்சத்து 33ஆயிரத்து 504பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால்  பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில்   மே 18  ஆம் தேதிக்கு பிறகும்  144  தடை உத்தரவு  நீட்டிக்கப்படும் என  மத்திய  அரசு  உத்தரவு  பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், உலக அளவில் கொரோனா வைரசால் பலியானோர்  எண்ணிக்கை  2  லட்சத்தை   கடந்தது.  இதுவரை  2 லட்சத்து 89ஆயிரத்து 932பேர்  பலியாகி உள்ளனர்