ஃபரூக் அப்துல்லா எங்கே? கண்டுபிடித்து தாருங்கள்: வை.கோ. மனு

 

ஃபரூக் அப்துல்லா எங்கே? கண்டுபிடித்து தாருங்கள்: வை.கோ. மனு

வை.கோ அவர்கள் காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தரக் கோரி  சென்னை உச்ச நீதி மன்றத்தில் மனு அளித்துள்ளார். 

வை.கோ அவர்கள் காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தரக் கோரி  சென்னை உச்ச நீதி மன்றத்தில் மனு அளித்துள்ளார். 

அவர் அளித்த மனுவில், செப்டம்பர் 15 ஆம் தேதி நடக்கவிருக்கும் அண்ணா மாநாட்டில் கலந்து கொள்ள ஃபரூக் அப்துல்லாவுக்கு அழைப்பு விடுத்த போது அவரை காணவில்லை என்று தெரியவந்தது. காஷ்மீருக்கு வழங்கப் பட்ட சிறப்பு அந்தஸ்து தடை செய்யப்பட்ட போது அவர் பல அரசியல் தலைவர்கள் ஃபரூக் அப்துல்லாவை   காவலில் வைத்திருந்தார்கள் என்று தகவல் வெளிவந்த நிலையில், அவரை யாரும் கைது செய்யவில்லை என்று  உள்துறை தெரிவித்தது. 

இந்நிலையில் காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லாவை கண்டு பிடித்து தருமாறு  இன்று ஆட்கொனர்வு மனு அளித்துள்ளார் வை.கோ.